கொழும்பில்..

கொழும்பு, மஹரகம பிரதேசத்தில் கணவர் ஒருவர் ம.னைவியை அ.டி.த்.து கொ.லை செ.ய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்ப பி.ரச்சினை நீண்ட தூரம் சென்றமையினால் இ.ரு.ம்.பு க.ம்.பி.யா.ல் கணவன், மனைவியை அ.டி.த்.து கொ.லை செ.ய்.து.ள்ளார்.

மஹரகம , பமுனுவ வீதி பிரதேசத்தில் நேற்று இந்த கொ.லை ச.ம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கொ.லை செ.ய்.யப்பட்டவர் 33 வயதுடைய பெண் ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ச.ந்தேகநபரான கணவர் பொலிஸாரால் கை.து செய்யப்பட்டுள்ளார். உ.யிரிழந்த பெண்ணின் ச.டலம் தற்போது வரையில் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





