ஆச்சிபுரம் பகுதியில்..
வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் கு.ம்பல் ஒன்று வீடு புகுந்து தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் கா.யமடைந்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் க.த்.தி.களுடன் புகுந்த கு.ழுவினர் அங்கிருந்தவர்கள் மீது க.ண்மூடித்தனமாக தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டுள்ளனர்.
இத் தா.க்.கு.த.ல் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட அறுவர் கா.யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தா.க்.கு.த.ல் மேற்கொண்ட கும்பல் த.ப்பி சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.