செட்டிகுளம்…
செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் பகுதியில் கேரள க.ஞ்.சா.வை உடமையில் வைத்திருந்த கு.ற்றச்சாட்டில் இரு இளைஞர்களை செட்டிகுளம் பொலிசார் கை.து செய்துள்ளனர்.
செட்டிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோ.தனை நடவடிக்கையின் போது 100 கிராம் கேரள க.ஞ்.சா.வி.னை தம்வசம் வைத்திருந்தனர் என்ற கு.ற்றச்சாட்டில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.
அதே பகுதியினை சேர்ந்த 26 மற்றும் 28 வயதுடைய இரு இளைஞர்ளே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக வி.சாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இளைஞர்களை நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.