திருகோணமலை..
திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெ.ட்.டு.க் கா.யங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத கு.ழந்தை நேற்றிரவு உ.யிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத் த.கராறு காரணமாக மாமா, மாமி மற்றும் வா.ளா.ல் வெ.ட்.டி.ய.வ.ரி.ன் 6 மாத கு.ழந்தை ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் வெ.ட்.டி.ய சந்தேக நபரின் மாமா, மாமி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருந்த நிலையில் மாமியாரின் கை து.ண்.டிக்கப்பட்ட நிலையில் சீனக்குடா பொலிஸார் து.ண்.டிக்கப்பட்ட கையை திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
எனினும், 43 வயதுடைய பெண்ணுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் து.ண்.டிக்கப்பட்ட கையை பொருத்த முடியாமல் போயுள்ளதாகவும் தெரியவருகின்றது. இருந்தபோதிலும் 47 வயதுடைய நபருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை குறித்த சம்பவத்தில் 6 மாத கு.ழந்தை வெ.ட்.டு.க் கா.ய.ங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.
இச்நிலையில் சிகிச்சை பலனின்றி கு.ழந்தை உ.யி.ரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த ஆறு மாத கு.ழந்தையின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தே.டி வருவதாகவும் தீவிர வி.சாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.