உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!!

1022

இந்தியாவில்..

இந்தியாவில் 15 வயது சி.றுமியை ஆண்டுக்கணக்கில் அவர் அத்தை மகன் சீ.ரழித்த காரணத்தால் க.ர்ப்பமான சி.று.மி கு.ழந்தையை பிரசவித்தது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பில் உள்ள தனது உறவினர் வீட்டில் 15 வயது சி.றுமி கடந்த 5 ஆண்டுகளாக தங்கியிருந்தார். அவரின் பெற்றோர் உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சி.றுமியின் 35 வயதான அத்தை மகன் தொடர்ந்து அவரை மி.ர.ட்.டி ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து வந்திருக்கிறார். இது குறித்து வெளியில் சொன்னால் உன் பெற்றோரை கொ.ன்.று.வி.டு.வே.ன் எ.ன மி.ர.ட்.டி.ய.தா.ல் ப.ய.ந்.து போ.ன சி.று.மி வெளியில் சொல்லவில்லை.

தொடர் வ.ன்.கொ.டு.மை கா.ரணமாக க.ர்ப்பமான சி.று.மி சமீபத்தில் மருத்துவமனையில் கு.ழந்தையை பெ.ற்றெடுத்துள்ளார்.
இதன் பின்னரே இந்த கொ.டூ.ர.ம் சி.றுமியின் குடும்பத்தாருக்கு தெரியவந்தது.

இதனால் அ.தி.ர்ச்சியடைந்த அவர்கள் பொலிசில் பு.கா.ர் கொ.டுத்தனர். புகாரை தொடர்ந்து பொலிசார் போஸ்கோவின் கீழ் கு.ற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவன் இன்னும் கை.து செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.