4 வயது மகனின் க.ழுத்தை இ.றுக்கிக் கொ.ன்.ற தா.ய் : வி.சாரணையில் வெளியான அ.திர்ச்சித் தகவல்கள்!!

1391

தமிழகத்தில்..

தமிழகத்தில் பெற்ற மகனை கொ.லை செ.ய்த தாய் மற்றும் கள்ளக் காதலன் கை.து செய்யப்பட்டுள்ளனர். நாகையை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் அரவிந்த்(வயது 31). இவருக்கும், தாமரைகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த அபர்ணா(22) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு கவிதிரன் என்ற மகன் இருக்கிறார், திருமணமான ஒரு ஆண்டிலேயே இருவரும் பிரிந்துவிட, உறவினர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் கார்த்திக் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார், கு.ழந்தையுடன் தனியாக வசித்து வந்த அபர்ணாவுக்கும், ஆட்டோ டிரைவரான சுரேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கணவன்- மனைவி போல இருவரும் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்துள்ளனர், இந்நிலையில் அவசர போலீசை தொடர்பு கொண்ட கார்த்திக், தன்னுடைய மனைவி மகனை கொ.லை செ.ய்ததாக கூறியுள்ளார்.

அதன்பேரில் விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட வி.சாரணையில், சம்பவம் நடந்த தினத்தன்று அபர்ணா- சூர்யா இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர்.

அப்போது கவிதிரன் தொடர்ந்து அ.ழுது கொ.ண்டே இருந்துள்ளார், இதனால் ஆ.த்திரத்தில் சூர்யாக கவிதிரனை த.ள்ளிவிட்டுள்ளார். அபர்ணாவோ சு.டிதார் து.ப்பட்டாவால் ம.கனின் க.ழுத்தை நெ.ரித்துள்ளார், இதில் சி.றுவன் து.டிதுடித்து இ.றந்துள்ளான்.

கொ.லையை ம.றைப்பதற்கான தன் மகன் எதிர்பாராத.விதமாக இ.றந்தவிட்டதாக கூறி புதைத்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சென்னையில் வசித்து வந்த கார்த்திக்-க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அபர்ணாவையும், அவருடைய கள்ளக் காதலன் சுரேசையும் நேற்று கை.து செய்தனர். சிறுவனின் உ.டலை கை.ப்பற்றிய போலீசார் பி.ரேத ப.ரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.