தமிழகத்தில்..

தமிழகத்தில் தன்னை விட 16 வயது அதிகமான கணவனை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு நாடகம் நடத்திய மனைவி பொலிசில் சி.க்கிய நிலையில் அவர் அளித்துள்ள வாக்குமூலம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சே.லம் அ.ம்மாபேட்டையை சே.ர்ந்தவர் பி.ரபு. அ.தே ப.குதியில் வா.ழை இ.லை க.டை வை.த்துள்ள இ.வர் அ.வரது சொ.ந்த அ.க்கா ம.க.ள் ஷா.லினியை (22) க.டந்த 5 ஆ.ண்டுகளுக்கு மு.ன்பு தி.ருமணம் செ.ய்துள்ளார்.

இ.ந்த நி.லையில் க.டந்த தி.ங்களன்று ந.ள்ளிரவில் யா.ரோ 2 பே.ர் வ.ந்து ந.கைகளை ப.றி.த்.து.க் கொ.ண்டதோடு த.னது க.ணவர் பி.ரபுவை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ப்.பி.த்.து.வி.ட்.ட.ன.ர் எ.ன்று ஷா.லினி, கீ.ழே மு.த.ல் மா.டியில் இ.ருந்த உ.றவினர்களிடம் கூ.றியுள்ளார்.

உடனே இருவரும் மேலே சென்று பார்த்தபோது பிரபு உ.யி.ர.ற்.று கி.டந்துள்ளார். மாடிக்கு போகும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளபோது எப்படி தி.ருடர்கள் வரமுடியும் என்று பிரபுவின் பெற்றோர் கேட்டதற்கு ஷாலினி முன்னுக்கு பின் மு.ரணாக பதிலளித்துள்ளார்.

ச.ந்தேகமடைந்த பி.ரபுவின் தா.யார் து.ளசி பொ.லிசாருக்கு த.கவல் கொ.டுத்தார். ச.ம்பவ இ.டத்திற்கு வ.ந்த பொ.லிசார் ச.ட.ல.த்.தை கை.ப்.ப.ற்.றி ஷாலினியிடம் வி.சாரித்த போ.து அ.னைத்து உ.ண்மைகளும் வெ.ளிவந்தது.

அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும் என் கணவருக்கும் 16 வயது வித்தியாசம் உள்ளது. இதனால் அவரால் என் ரசனைக்கு ஒத்துழைக்க இயலவில்லை.

பேஸ்புக், வாட்ஸ் அப், என எந்த ஒரு தகவல் தொழில் நுட்ப விஷயமும் தெரியாமல் இலை கடையையே கதி என்று இருந்ததால் நான் பேஸ்புக்கில் நண்பர்களை தே.டினேன்.

அப்போது எனது வி.ருப்பத்துக்கு ஏ.ற்றபடியே 23 வயதான காமராஜ் இருந்ததால் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதோடு அதற்கு இ.டை.யூ.றா.க இருந்த கணவனை தீ.ர்த்துக்கட்டி பொலிசில் சி.க்.கா.ம.ல் இ.ருக்க கொ.ள்.ளை.ய.ர்க.ள் வ.ந்ததாக நா.டகமாடியதாகவும் தெரிவித்துள்ளார் ஷாலினி.

மேலும் சம்பவத்தன்று நள்ளிரவு 11;30 மணி அளவில் கணவன் உறங்கி விட்டதாக செல்போன் மூலம் ஷாலு தகவல் சொன்னதை தொடர்ந்து அங்கு காமராஜ் சென்றுள்ளான். வீட்டிற்குள் படுக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிரபு மு.கத்தில் த.லையணையால் அ.ழுத்தி இருவரும் கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர்.

பேஸ்புக்கில் வெளியிட்ட புகைபடத்தில் பள பளப்பாக தெரிந்த ஷாலினி கைது செய்யப்பட்ட போது டல்லாக உடல் பருமனுடன் காணப்பட்டதால் அது குறித்து அவரிடம் விசாரித்த போது தான் போட்டோஷாப் ஆப் ஒன்றின் மூலம் தன்னை அழகுபடுத்திக் கொண்டதாக தெரிவித்தார்.

இதனை நம்பித்தான் பேஸ்புக்கில் 50 பேர் ஷாலினியின் நட்பு வளையத்தில் சி.க்.கி.ய.து.ம் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பொலிசார் ஷாலினி மற்றும் காமராஜை கைது செய்துள்ளனர்.





