மண்டை ஓடு..

வவுனியா தாண்டிக்குளம் வயல் பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வயல் வெளியில் நின்றவர்களால் இன்று (08.08.2021) பிற்பகல் மண்டை ஓடு ஒன்று அவதானிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. வவுனியா பொலிசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வயல் பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வயல் வெளியில் நின்றவர்களால் மண்டை ஓடு ஒன்று அவதானிக்கப்பட்டது.





