கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் குடியிருப்பில் தனியாக இருந்த க.ல்லூரி மா.ணவி மி.ன் வி.சிறியில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ள ச.ம்பவம் கு.டும்பத்தாரை மொ.த்தமாக உ.லுக்கியுள்ளது.

கே.ர.ளா தி.ருவனந்தபுரத்தில் மு.து.க.லை இ.று.தி.யா.ண்.டு ப.டி.க்.கு.ம் 22 வ.ய.து மா.ண.வி ஆ.தி.ரா.

சனிக்கிழமை மாலை நேரம் சுமார் 3 மணியளவில் ச.ம்பவம் ந.டந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாயார் சரஸ்வதி பணி முடித்து குடியிருப்புக்கு தி.ரும்பிய நிலையில், வீட்டின் முன் கதவு உ.ள்ளிருந்து பூ.ட்டப்பட்டிருந்துள்ளது.

கதவு திறக்க ப.லமுறை மு.யன்றும் பலனின்றி போகவே, ஒருகட்டத்தில், வ.லுக்கட்டாயமாக க.த.வை உ.டை.த்.து உ.ள்ளே செ.ன்ற சரஸ்வதி, அ.றைக்குள் மி.ன் வி.சி.றி.யி.ல் தூ.க்.கி.ட்.ட நி.லையில் ம.க.ள் ஆதிராவை க.ண்டுள்ளார்.

இ.தனிடையே, ச.ரஸ்வதியின் அ.ல.ற.ல் ச.த்.த.ம் கே.ட்டு கு.விந்த அ.ப் ப.குதி ம.க்கள், ஆ.திராவை மீ.ட்.டு அ.ருகாமையில் உ.ள்ள ம.ருத்துவமனையில் சே.ர்ப்பித்துள்ளனர். ஆ.னால் ஏ.ற்கனவே அ.வர் ம.ர.ண.ம.டை.ந்.து.ள்.ள.தா.க ம.ருத்துவர்கள் தெ.ரிவித்துள்ளனர்.

ஆ.திராவின் ம.ர.ண.ம் கு.றித்து உ.றுதியான கா.ரணம் எ.ன்ன எ.ன்பது தொ.டர்பில் வி.சா.ர.ணை நடைபெறுவதாகவும் ஆ.திரா எ.ழுதிய க.டிதம் ஒ.ன்று கி.டைத்துள்ளதாகவும் , அ.து தொ.டர்பில் வி.சாரிக்கப்படும் எ.னவும் பொ.லிசார் தெ.ரிவித்துள்ளனர்.





