வவுனியாவில் காதலி மற்றும் கு.ழந்தையை கொ.லை செ.ய்.து எ.ரித்த நபர் 6 வருடங்களின் பின் கைது : எ.ரித்த இ.டத்தில் பொலிசார் தே.டுதல்!!

2975

வவுனியா பொலிசார்..

யாழ்ப்பாணத்தை சேர்ந்த யு.வதி ஒ.ருவரையும், கு.ழந்தையையும் கா.தலன், கொ.லை செ.ய்.து எ.ரி.த்.த இ.டத்தில் காதலன் வழங்கிய தகவலின் அடிப்படையில் தடவியல் பொலிசாரின் உதவியுடன் தே.டு.த.ல் மே.ற்கொண்டு எ.ச்.ச.ங்.க.ளு.ம் மீ.ட்.க.ப்.பட்.டு.ள்.ள.ன.

இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மே.ற்கொண்ட வி.சாரணைகளில் தெரியவருவதாவது, வவுனியாவைச் சேர்ந்த ச.ந்தேக ந.பர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்த வேலை ஒன்றுக்கு சென்றுள்ளார். இதன்போது அப்பகுதியில் உள்ள 19 வயது யுவதியை காதலித்துள்ளார்.

இதன் போது அந்தப் பெ.ண் க.ர்ப்பமாகியுள்ளார். இது பெ.ண்ணின் உறவினர்களிற்கு தெரியவந்ததையடுத்து யுவதிக்கு பிரசவமான பின் திருமணம் செய்வதாக கூறி வவுனியா மருதன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கடந்த 2015 ஓகஸ்ட் 9 ஆம் திகதி அழைத்து சென்றுள்ளார்.

அங்கு கா.தலியுடன் ஏற்பட்ட மு.ரண்பாட்டையடுத்து கு.ழந்தையை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். பின் கா.தலியையும் கொ.லை செ.ய்.து உ.ட.ல்.க.ளை தெ.ன்னை ம.ட்டை, ம.ண்ணெண்ணெய், சீ.னியை ப.யன்படுத்தி எ.ரி.த்.து.ள்.ளா.ர்.

எ.ஞ்சிய பா.கங்களை தோட்டத்தில் பு.தை.த்.து.ள்.ளா.ர். யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பரமேஸ்வரன் சஜிந்திகா மற்றும் ஆறு மாத கு.ழந்தை ஆ.கியோரே இ.வ்வாறு கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.ன.ர்.

பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரட்ண அவர்களின் ஆலோசனைக்கு அமைய வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸால் லாலடி சில்வா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே ஆகியோரின் வழிகாட்டலில் பிராந்திய கு.ற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் அசங்க,

உபபொலிஸ் பரிசோதகர் வன்னிநாயக்க, பொலிஸ் சார்ஜன்ட்களான பாலசூரிய (28049), ஜீவானந்தம் (45401), ரங்வல (61518), பொலிஸ் கொன்தாபிள்களான நந்தன (68955), நலிம் (76321),

வீரசேன (78448), பொலிஸ் சாரதி ஹேரத் (25988) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட வி.சேட ந.டவடிக்கையில் 6 வருடங்களுக்கு பின் நேற்று (08.08) கா.தலனை கை.து செ.ய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட வி.சாரணைகளில் குறித்த இ.ருவரையும் கொ.லை செ.ய்.தி.ரு.ந்.த.மை தெ.ரியவந்துள்ளது. கொ.லை.க்.கு பி.ன்னர் இரு தடவைகள் ச.ந்தேக ந.பர் வெளிநாட்டிற்கு சென்று மீள வவுனியாவுக்குத் திரும்பியதை வி.சாரணையின் போது ஒ.ப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த இருவரையும் கொ.லை செ.ய்.து எ.ரி.த்.த இ.ட.ம் மற்றும் எ.ஞ்சிய உ.டற்பாகங்களை பு.தை.த்.த இ.டம் என்பவற்றில் பொலிசார் த.டவியல் பொ.லிசாரின் உ.தவியுடன் தே.டு.த.ல் மே.ற்கொண்டு உ.ட.ற்.பா.க.ங்.க.ளை.யு.ம் மீ.ட்.டு.ள்.ள.ன.ர். கு.றித்த ச.ம்பவம் தொடர்பில் பிராந்திய கு.ற்றத் த.டுப்பு பிரிவு பொலிசார் தொடர்ந்தும் வி.சாரணைகளை மு.ன்னெடுத்து வ.ருகின்றனர்.