படுக்கையறை சுவற்றில் இரத்தக்கறை : கழிவறையில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

982

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் புகுந்த வீட்டின் க.ழிவறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட இளம் பெண் தொடர்பில் உறவினர்கள் காவல்துறை தலைவரை நாடியுள்ளனர்.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் பகுதியில் குடியிருக்கும் தேவிகா என்பவரே க.ழிவறையில் தூ.க்.கி.ட்.ட நி.லையில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.

புகுந்த வீட்டில் ஏற்பட்ட க.டு.ம் உ.ளவியல் து.ன்.பு.று.த்.த.லு.க்.கு இ.லக்கானதாலையே அவர் த.ற்.கொ.லை மு.டி.வை எ.டுத்துள்ளார் என உறவினர்கள் கு.ற்.ற.ஞ்சாட்டியுள்ளனர்.

தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த தேவிகாவுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் அர்ஜுன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அர்ஜுன் தேவிகுளம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சி.றைச்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அர்ஜுனின் சகோதரர் ஒருவரின் திருமணத்திற்கு பின்னர் வீட்டில் தொடர்ந்து வா.க்குவாதமும் பி.ர.ச்.ச.னை.யு.ம் ஏற்பட்டு வந்துள்ளதாக தேவிகா குடும்பத்தினருக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேவிகா தி.டீ.ரெ.ன்.று த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். குடியிருப்பில் நாற்காலி ஒன்று உ.டை.ந்.த நி.லையிலும், ப.டுக்கையறை சுவற்றில் ர.த்.த.க்.க.றை ப.டி.ந்திருந்ததையும் முதற்கட்ட வி.சாரணையில் பொலிசார் க.ண்டறிந்திருந்தனர்.

ஆனால் தேவிகாவின் உ.ட.லி.ல். எந்த கா.ய.ங்.க.ளு.ம் க.ண்டறியப்படவில்லை. மட்டுமின்றி, இதே நிலை நீடித்தால் தாம் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்வதாக பலமுறை தேவிகா கூறியிருந்ததாகவும் அர்ஜுன் வி.சாரணையின் போது தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்றும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்ளப் போவதாக தம்முடன் மொபைலில் பேசும் போது அவர் தெரிவித்ததாகவும், இதனால் வீட்டுக்கு திரும்பிய பின்னர் இருவரும் வா.க்குவாதத்தில் ஈ.டுபட்டதாகவும், அந்த ஆ.த்.தி.ர.த்.தி.ல் நாற்காலி ஒன்றை தூ.க்கி வீ.சி உ.டைத்ததாகவும் அர்ஜுன் வி.சாரணையில் கு.றிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தேவிகா நள்ளிரவு 1.30 மணியளவில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட நிலையில், தேவிகாவின் உறவினர்களுக்கு அதிகாலை 3.30 மணி கடந்த பின்னரே தகவல் தெரிய வந்ததாகவும், அதுவும் அர்ஜுன் குடும்பத்தினர் இது தொடர்பில் தெரிவிக்கவில்லை எனவும் தேவிகாவின் உறவினர்கள் கூறுகின்றனர்.

மேலும், அவசர அ.வசரமாக இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேவிகாவின் உ.ட.ல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், யுவதியின் ம.ர.ண.த்.தி.ல் ம.ர்.ம.ம் இ.ருப்பதாகவும், இது தொடர்பில் தீ.விர வி.சாரணைக்கு உத்தரவிட காவல்துறை தலைவருக்கும் முதலமைச்சரின் கவனத்திற்கும் தேவிகாவின் உறவினர்கள் பு.கா.ர் ம.னு அ.ளித்துள்ளனர்.