வவுனியாவில் மது போதையில் தாக்குதல் : குடும்பஸ்தர் காயம்!!

1945

மரக்காரம்பளை பகுதியில்..

வவுனியா மரக்காரம்பளை பகுதியில் ம.து போ.தை.யி.ல் நின்ற நபர்கள் தா.க்.கி.ய.தி.ல் குடும்பஸ்தர் ஒருவர் கா.யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (09.08.2021) மாலை குறித்த குடும்பஸ்தர் மரக்காரம்பளையில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ளார். இதன்போது அந்தபகுதியில் ம.து போ.தை.யி.ல் நின்ற உணவக உரிமையாளர் மற்றும் ஒருவரும் இணைந்து அவர் மீ.து தா.க்.கு.த.ல் ந.டத்தியுள்ளனர்.

இதனால் கா.யமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

தா.க்.கு.த.லு.ட.ன் தொடர்புடைய இருவரை பொலிசார் கை.து செய்துள்ளதுடன் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். குறித்த நபர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான தா.க்.கு.த.ல் ச.ம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது