இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இரு பிரபல பாடசாலை மாணவர்கள் பலி!!

1266

பாடசாலை மாணவர்கள்..

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியின் 17 வயது மாணவியும் அண்மையில் கோவிட் தொற்றால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு, இசிபதன கல்லூரியின் பதினெட்டு வயது மாணவரும் கோவிட் தொற்றினால் உயிரிழந்தார்.

இசிபதான கல்லூரியின் சமிதா தில்துஷன் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். 2021, ஆகஸ்ட் 14 அன்று,

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.