வவுனியாவில் கிணற்றுக்குள் குதித்த கர்ப்பிணிப் பெண் மரணம் : பரிசோதனையில் கொரோனா தொற்று!!

4021

மகாறம்பைக்குளம்..

வவுனியாவில் கிணற்றுக்குள் கு.தித்து த.ற்.கொ.லை.க்.கு மு.யற்சித்த கர்ப்பிணி பெண் ம.ரணமடைந்துள்ளதுடன், பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (21.08.2021) இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் கிணற்றுக்குள் கு.தித்து த.ற்.கொ.லை.க்.கு மு.யற்சித்துள்ளார்.

இதனையடுத்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் குறித்த பெண்ணை கிணற்றில் இருந்து மீ.ட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த கர்ப்பிணிப் பெண் ம.ரணமடைந்தார்.

ம.ரணமடைந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.