வவுனியாவைச் சேர்ந்த சிறுவன் மன்னாரில் தூ.க்கிட்டு ம.ரணம் : கொ.லையா என சந்தேகம்!!

2273

நாகேந்திரன் டிலக்ஸன்..

மன்னார் -மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சி.றுவன் நேற்றைய தினம் மாலை தூ.க்கிட்ட நிலையில் அவருடைய ச.டலம் அவரது வீட்டின் சாமி அறையில் மீ.ட்கப்பட்டுள்ளது.

கள்ளியடியில் உள்ள கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற தி.ருட்டுச் சம்பவம் தொடர்பான மு.ரண்பாட்டின் காரணமாக குறித்த சி.றுவன் த.ற்கொலை செ.ய்துள்ளதாக தெரிய வருகிறது. குறித்த சம்பவம் தெடர்பாக மேலும் தெரிய வருகையில்,

கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் தி.ருடப்பட்டதாக அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் சிறுவனின் நண்பரிடத்தில் கூறிய போது அவர் எடுத்திருந்தால் பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளனர்.

பின்னர் அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் மகனின் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டிற்கு சென்று சிறுவனை தா.க்கியதாகவும் சி.றுவனின் தாய் தா.க்க முயன்றவர்களின் காலில் வி.ழுந்து க.தறியதாகவும் இருந்தாலும் சி.றுவனை தொடர்ந்து தா.க்கிவிட்டு செ.ன்றுள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் மகனை நித்திரையாக்கி விட்டு தாயார் குளித்து விட்டு வந்த நேரம் தா.க்கியவர்கள் மறுபடியும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்து தாயார் ஓடி வந்து பார்த்த போது மகன் தூ.க்கில் தொ.ங்கிய நி.லையில் இருந்ததாகவும் தாயார் தெரிவிக்கின்றார்.

இது த.ற்கொலை அல்ல எனவும் மகன் த.ற்கொலை செய்யுமளவுக்கு விபரம் தெரியாதவர் எனவும் தாய் தெரிவிக்கின்றார். குறித்த சி.றுவனின் ம.ரணம் தொடர்பாக இதுவரை எவரும் கை.து செய்யப்படவில்லை. மேலதிக வி.சாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.