விசேட செயல்மர்வு..
வவுனியா மாவட்டத்தில் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக விசேட செயல்மர்வு மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
குறித்த செயலமர்வு தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் OFERR நிறுவனத்தின் ஒருங்கமைப்பில் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் இலங்கை HELVETAS அமைப்பு மற்றும்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையில் மாவட்ட ரீதியில் உள்ள மத தலைவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உத்தியோகத்தர்கள் உள்ளடக்கி இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.