கோர விபத்து..
அம்பாறை − தமன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருமாத குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார் ஒன்றும் லொறி ஒன்றும் மோதுண்டதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.