
கொழும்பின் புறநகர் மீரிகமவில் சட்டவிரோத மதுபானத்தை உட்கொண்டவர்களில் குறைந்த இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை குறித்த மதுபானத்தை உட்கொண்டதாக கூறப்படும் மேலும் இரண்டு பொலிஸ்காரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து ச்செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.





