இரண்டு மாணவிகளை முத்தமிட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி!!

1126

ஆசிரியருக்கு நேர்ந்த கதி..

சிறுவர் து.ஷ்.பி.ர.யோ.க.ம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கை.து செய்துள்ளனர். சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இசை ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்தனர்.



இந்நிலையில் சி.றுவர் பா.துகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் வி.சாரணைகளை மேற்கொண்ட திக்வெல்ல பொலிஸார் சந்தேக நபரான ஆசிரியரை நேற்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.

மேலும் ச.ந்தேகத்துக்குரிய ஆசிரியர் தம்மை மு.த்தமிட்டதாக இரண்டு மாணவிகளும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். கை.து செய்யப்பட்டவர் திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இசை ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்தனர்.