முகநூல் காதல் : இலங்கையில் 60 வயது காதலி மீது சரமாரி க.த்.தி.க்.கு.த்.து!!

1348

முகநூல் காதல்..

பேஸ்புக் ஊடாக பழகிய 60 வயதான காதலியை க.த்.தி.யா.ல் கு.த்.தி.வி.ட்.டு த.ங்கச் ச.ங்கிலியை கொ.ள்.ளையிட்ட 49 வயது காதலனை மீகொட பொலிஸார் கை.து செ.ய்துள்ளனர்.

காதலி மீகொட, கல்கந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காதலன் சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது. இருவரும் பேஸ்புக் மூலம் பழகி , காதல் தொ.டர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ள நிலையில் இருவருக்கும் திருமணமாகி பிள்ளைகளும் உள்ளனர்.

60 வயதான காதலியின் மகள்மார் தந்தையுடன் வாழ்ந்து வருவதாகவும், காதலி தனியாக வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பேஸ்புக் காதலன் காதலியை சந்திக்க மீகொடவுக்கு வருகை தருவதாகவும் ஓரிரு இரவுகள் தங்கிச் செல்வதாகவும் வி.சாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது .

இவ்வாறு ஒரு நாள் வந்து காதலியின் வீட்டில் தங்கியிருந்தபோது இருவருக்கும் ஏற்பட்ட பி.ர.ச்.சி.னை.யை அ.டுத்து கட்டிலில் வைத்து கா.தலியை க.த்.தி.யா.ல் கு.த்.தி.வி.ட்.டு , கா.தலன் த.ங்கச் ச.ங்கிலியை அ.று.த்.து.ச் செ.ன்றுள்ளதாக பொலிஸ் வி.சாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் கா.ய.மு.ற்.ற காதலி ஹோமாகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.