காதலன் கைவிட்டதால் மனமுடைந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

403

தூத்துக்குடியில்..

திருமண ஆசைகாட்டி கர்ப்பம் ஆக்கிவிட்டு வா.லிபர் ஏ.மாற்றியதால் ம.னமு.டை.ந்.த தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி நர்சிங் மா.ணவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

இ.ளம்பெண்ணை ஏ.மாற்றிய வா.லிபரை கை.து செ.ய்யக் கோ.ரி அ.வரது உ.ட.லை வாங்க மறுத்து உறவினர்கள் போ.ரா.ட்.டத்தில் ஈ.டுபட்டனர். தூத்துக்குடி லேபர் காலனியைச் சேர்ந்தவர் சரவணகுமார். கூலித் தொழிலாளியான இவரது மகள் ஹரிணி(20).



தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் ஹரிணிக்கும், அவரது வீட்டு அருகே உள்ள வாலிபர் ராகுல் காந்தி என்ற ராபிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி உள்ளது

தனது அக்காள் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்த ராபி, நர்சிங் மாணவி ஹரிணியுடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று திருமண ஆசைகாட்டி இருமுறை க.ர்ப்பம் ஆ.க்கியுள்ளார்.

இந்த க.ர்ப்பத்தை ஹரிணி மா.த்.தி.ரையை ப.யன்படுத்தி க.லைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹரிணியும், ராபியும் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஹரிணி உடன் ஏற்பட்ட பழக்கம் ராபியின் அக்கா சுதாவிற்கு தெரிய வர, சுதா ஹரிணியின் வீட்டுக்கு போய் ச.ண்.டை போ.ட்.டுள்ளார்.

இதை தொடர்ந்து ராபி ஹரிணியுடன் உள்ள ப.ழக்கத்தை து.ண்டித்துள்ளார். இதன் கா.ரணமாக மனமுடைந்த நர்சிங் கல்லூரி மாணவி ஹரிணி நேற்று இரவு த.லைக்கு சா.ய.ம் அ.டி.க்.க ப.ய.ன்படும் சூ.ப்பர் வாஸ்மால் எனும் தி.ரவத்தை கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து.ள்ளார்.

மேலும் ஹரிணி த.ற்போது க.ர்ப்பமாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தெர்மல் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிணியின் உ.ட.லை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பி.ரே.த ப.ரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் ஹரிணியை க.ர்.ப்பமாக்கி விட்டு தி.ருமணம் செ.ய்யாமல் ஏ.மா.ற்.றி த.ற்.கொ.லை செ.ய்.ய தூ.ண்டிய வழக்கில் வாலிபர் ராபியை உடனடியாக கை.து செ.ய்ய வே.ண்டும்.

மேலும் எஸ்சி எஸ்டி பிரிவு சட்டப்படி கு.ற்.றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உறவினர்கள், ஹரிணியின் உ.ட.லை வா.ங்க ம.றுத்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பி.ண.வறை மு.ன்பு போ.ரா.ட்.டத்தில் ஈடுபட்டு வந்தனர். தூத்துக்குடியில் நர்சிங் கல்லூரி மாணவி வி.ஷ.ம் அ.ருந்.தி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் ப.ர.பரப்பு ஏ.ற்படுத்தியுள்ளது.