பரோட்டா சாப்பிட்ட 16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. அதிர்ச்சிப் பின்னணி!!

396

கேரளாவில்..

மைதா மாவு மற்றும் கோதுமையால் ஒவ்வாமையால் 16 வயது சிறுமி, புரோட்டா சாப்பிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.



கேரளாவின் இடுக்கி வாழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிஜு கேப்ரியல் என்பவரின் மகள் நயன்மரியா சிஜு (16) உயிரிழந்துள்ளார். கோதுமை கொண்ட உணவுப் பொருட்களால் ஒவ்வாமை காரணமாக இதற்கு முன்னர் சிகிச்சை பெற்ற சிறுமி,

சமீபகாலமாக, நோய் குணமாகிவிட்டதாக உணர்ந்து மீண்டும் சிறிய அளவில் சாப்பிட ஆரம்பித்தார். நேற்று மாலை புரோட்டா சாப்பிட்டுவிட்டு உடல்நிலை திடீரென மோசமடைந்து இன்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.