ஈரோட்டில்..
புஞ்செய்புளியம்பட்டி அருகே உள்ள நேரு நகர் ரேஷன் கடை வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (38). இவர் கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரிதா (30). இவர்களுக்கு 3 வயதில் பவன் கிருத்திக் என்ற கு.ழந்தை இருந்தது.
இந்நிலையில், கணவன் மனைவியிடையே கணவரின் செல்போனில் மற்றொரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களாக கு.டும்ப பி.ரச்னை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி செல்வராஜ் வேலைக்குச் சென்றுவிட்டார். சரிதா தனது கு.ழந்தையுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது கணவருக்கும் மனைவிக்கும் இடையே செல்போனில் ஏற்பட்ட தகராறில், கணவர் செல்வராஜ் மனைவியை நீ செ.த்.து போ எ.ன கூ.றியதாகவும்,
இதனால் ம.ன.முடைந்த சரிதா தனது கு.ழ.ந்.தை.யை கொ.லை செ.ய்.து.வி.ட்டு, தா.னு.ம் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டா.ர். இ.தையடுத்து மனைவி சரிதாவை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டி.ய.தா.க அ.வரது கணவர் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்த,
புஞ்செய்புளியம்பட்டி காவல் துறையினர், கை.து செ.ய்.து சி.றையில் அ.டைத்தனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளதால் த.ற்.கொ.லை வ.ழக்கு கோட்டாட்சியர் வி.சாரணைக்கு உத்தரவிடப்பட்டது.