வட்ஸ்அப் காதலால் ஏற்பட்ட விபரீதம்.. 15வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!!

930

கண்டியில்..

வாட்ஸ் அப் காதலுக்குள்ளான 15 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்ற இளைஞன், சி.று.மி.யை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.துவிட்டுத் த.லை.ம.றை.வாகியுள்ளார். இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சி.று.மி.யுடன், அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் வட்ஸ்அப் மூலமாக கா.த.ல் தொ.டர்பை ஏற்படுத்தியுள்ளார்.

சிறிது காலம் நீடித்த இவர்களது வாட்ஸ் அப் காதல் தொடர்ந்தது. இந்நிலை நிலையில் சிறுமியை நேரடியாக சந்திக்க வந்த காதலன், சிறுமியுடன் பேசிக், கதைத்து ஏ.மா.ற்.றி கண்டி கெட்டம்பே பகுதியிலுள்ள வி.டுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சி.று.மி.யை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செய்த பின்னர் இ.ளைஞர் த.லை.ம.றை.வா.கி.யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏ.மா.ற்.றமடைந்த சி.று.மி, கண்டி பொலிஸ் நிலையத்தில் செய்த மு.றைப்பாடு செய்ததால், இளைஞர் தே.ட.ப்பட்டு வருகிறார். பா.தி.க்.கப்பட்ட சி.று.மி வை.த்திய ப.ரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.