குளத்தில் குளித்துக்கொண்டிருந்த இளம்பெண் துடிதுடித்து உயிரிழந்த சோகம்!!

842

இந்தியாவில்..

இந்தியாவில் திருவாரூர் மாவட்டம் குன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் பிரகதீஸ்வரி(18). கல்லூரியில் படித்துவரும் இவர் தனது வீட்டின் அருகே உள்ள குளத்தில் துணிகளை துவைத்து குளித்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுதி எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மின்கம்பத்தில் சென்று கொண்டிருந்த மின்கம்பங்கள் குளித்துக் கொண்டிருந்த பிரகதீஸ்வரி மீது விழுந்துள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்துள்ளார். பின்பு தகவலறிந்த பொலிசார் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளதுடன், இந்த சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.