கிளிநொச்சியில் பெண் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஆலயத்தில் நடந்த சம்பவம்!!

2341

கிளிநொச்சியில்..

கிளிநொச்சியில் பெண் ஒருவரின் தங்க நகைகள் அபரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற பெண் அணிந்திருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலய வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு வந்த திருடன் நகைகளை களவாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட நபரை கிளிநொச்சி பொலிஸார் தேடி வருகின்றனர்.