கணவரின் செயலால் விரக்தியடைந்த இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

1012

வெல்லம்பிட்டியவில்..

கணவரின் போதைப்பொருள் பாவனையால் விரக்தியடைந்த மனைவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.



வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.