தமிழர் பகுதியில் இளம் பெண்எடுத்த விபரீத முடிவு!!

592

மட்டக்களப்பு பெரியபோரதீவை சேர்ந்த இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு கிராமத்தை சேர்ந்த 21 வயதான புவனேந்திரன் துர்காயினி என்கின்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி நேற்று முன் தினம் (09) மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.