யாழில் மதிலின் மீது ஏறிய முச்சக்கரவண்டி : சாரதிக்கு நேர்ந்த கதி!!

395

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று நேற்று முன்தினம் (20.09.2025) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து, மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் சாரதி மாத்திரமே அதில் பயணித்துள்ளதோடு, அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.