வவுனியா தெற்கிலுப்பைக்குளம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் திருக்கோவில் புனராவர்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்க்ஷ மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விஞ்ஞாபனத்தில்நேற்று 06.09.2014 சனிக்கிழமை எண்ணெய் காப்பு இடம்பெற்றது.
இன்று 07.09.2014 ஞாயிற்றுக்கிழமை காலையில் மகா கும்பாபிசேகம் இடம்பெற்று 9.00 மணியளவில் மூலஸ்தான கதவு திறக்கபட்டு அம்பாளை தரிசிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் அந்தணர் பெருமக்கள் மற்றும் அறங்காவலர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அம்பாளின் பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
-கஜேந்திரன்-