நேற்று காலை வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் முன்னால் உள்ள கழிவு நீர் செல்லும் கால்வாயில் தவறி விழுந்த மாடு ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.
அந்த மாட்டை கால்வாயில் இருந்து மீட்டு உயிர் காக்கும் சம்மந்த பட்ட அலுவலகங்களுக்கு நேரடியாகவும் தொலைபேசி ஊடாகவும் முறைப்பாடு செய்யப்பட போது செய்யப்பட்டும் எந்த விதமான உயிர் காக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ள படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.








