வவுனியாவில் மைத்திரியின் வெற்றியை பட்டாசு கொளுத்தி கிரிபத்துடன் கொண்டாடிய மக்கள் (படங்கள் )

417

நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பால  சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்ததை  தொடர்ந்து மைத்திரியின்  ஆதரவாளர்களால்  வவுனியா கோரவபோதானையில்  வீதியில் அமைந்துள்ள மைத்திரியின் தேர்தல் பரப்புரை கட்சி அலுவலகத்துக்கு முன்னால்    பட்டாசு கொளுத்தியும் கிரிபத் வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.

அது தொடர்பாக எமக்கு கிடைத்த படங்கள்

 

10931410_1538558363097594_6853473174585422152_n

10926385_1538558369764260_9200570324219825914_n

10899871_10152591044186088_595807114_n (1)

10690089_1538558349764262_8381414532794106135_n