சமையல் எரிவாயுவின் விலையைக் குறைப்பது தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 29ம் திகதி தற்போதைய அரசின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்போது சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் கூறினார்.






