தினமும் காலையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தனது உதவியாளர்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
சுதந்திர சதுக்கத்தில் மிகச் சாதாரணமாக அவர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அப்பொழுது அங்கு இடம்பெறும் சம்பவங்கள் நிகழ்வுகளிலும் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்கிறார்.