வர்த்தக ,வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதினின் நிதி உதவியுடன் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம்) படிவம் 02 இல் நிர்மாணிக்க பட்ட பாரதி முன்பள்ளி 02.03.2015 அன்று திறந்து வைக்க பட்டது
பிரதம விருந்தினராக மாணிக்கம் பண்ணை கிராம சேவையாளர் திரு எஸ்.ரஜிந்தனும், சிறப்பு விருந்தினர்களாக தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திரு.தஸ்கீர், திரு செ.மதிவதனனும்,
கௌரவ விருந்தினர்களாக தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், படிவம் 1,2,3,4 இன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், மாதர் சங்க தலைவி திருமதி ம.ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.