வவுனியா வெளிவட்டவீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி ஆலய மகோற்சவம் இன்று காலை 24.04.2015 வெள்ளிகிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது . இன்றுகாலை காலை ஏழு மணியாவில் வவுனியா குட்செட் வீதி கருமாரியம்மன் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்து வரப்பட்டு கொடியேற்ற கிரியைகள் உற்சவங்கள் என்பன இடம்பெற்று எம்பெருமான் விநாயகபெருமானது மகோற்சவம் காலை பத்துமணியளவில் சிவஸ்ரீ குமார ஸ்ரீ காந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது .
மேலும்சப்பர திருவிழா 01.05.2015 வெள்ளிகிழமையும்தேர்த்திருவிழா 02.05.2015 சனிக்கிழமையும்தீர்த்த திருவிழா 03.05.2015 ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்று 04.05.2015 திங்கட்கிழமை வயிரவர் சாந்தியுடன் நிறைவு பெறும் .
(எமது நகர செய்தியாளர் )