வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கொடிஏற்றம் நேற்று முன்தினம் (30.08) ஞாயிற்றுக்கிழமைஇடம்பெற்றது.
மேற்படி ஆலய மகோற்சவ விஞ்ஞானபனமானது ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இடம்பெறுகிறது .
07.09.2015அன்று ரதோற்சவமும் 08.09.2015 அன்று தீர்த்த உற்சவமும் இடம்பெறும் . இன் நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
ஆலய மகோற்சவ நிகழ்வுகள் தொடர்பான செய்திகளுக்கு தொடர்ந்து வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.
படங்கள்: கஜந்த்