2015ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் ஜெ.சுகீசன் 85கிலோ எடைப்பிரிவில் 3ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
மற்றும் 105 கிலோ எடைப்பிரிவில் 19 வயது மாணவன் ற.ஹரிகரன் 3ம் இடத்தை பெற்றுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.







