வவுனியா பிரதேச செயலகத்தினால் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பேரணி!!(படங்கள்)

980

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வுப் பேரணி இன்று (30.09.2015) காலை பிரதேச செயலகத்திலிருந்து ஆம்பமாகி வவுனியா நகர்ப்புற வீதியூடாக சென்று வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் நிறைவடைந்தது.

சிறுவர்ளுக்கு எதிரான வன்முறையை தடுப்பது சம்பந்தமான நிகழ்வுகளும் வாகனகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றது.

இப் பேரணியினை வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராஜா ஆரம்பித்து வைத்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வவுனியா பிரதேச செயலகம் என்பன ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA20150930_100746 20150930_100743 20150930_100638 20150930_100629 20150930_100606 20150930_100557 20150930_100548 20150930_100539 20150930_100537 20150930_100134 20150930_100126 20150930_100109 20150930_100048 20150930_100044 20150930_095739 20150930_095736 20150930_095316 20150930_095311 20150930_095134 20150930_095031 20150930_094933