வவுனியாவில் தொடர்ச்சியாக மாலை வேளைகளில் மழை : மக்கள் மகிழ்ச்சி!!(படங்கள்)

804

வவுனியாவின் பலபகுதிகளிலும் கடந்த ஒருவாரமாக மாலை வேளைகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்கள் வெப்பத்தின் பிடியிலிருந்து ஓரளவு நிம்மதியடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வவுனியா நகரம் மற்றும் ஓமந்தை, கனகராயன்குளம், செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேசங்களிலும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

மேலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினை தொடர்ந்து விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக நிலத்தினை உழுது வருகின்றமையோடு காய்கறி பயிர்களை செய்யும் பொதுமக்கள் தமது உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கபடுவதாகவும் கவலையடைந்துள்ளனர்.

12047417_1083003821719570_1366061103_n11224716_1673588486189205_572956278592604445_n 12027500_1673588456189208_6028339376272700986_n 12047312_1083003915052894_145986506_n 12067961_1083004105052875_1719632829_n 12071467_1083004211719531_1671179875_n 12072789_1673588332855887_678992944216715308_n 12083693_1083003581719594_668855948_n 12087607_1083004018386217_661712686_n