வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறுவர் தினம்!!(படங்கள்)

301

வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில் சமனங்குளம் சாரதா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

வவுனியா, சமனங்குளம் சாரதா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த சிறுவர் தின நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன் போது வவுனியா பொலிசாரினால் சிறுவர்களுக்கான பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் லொக்குஹெட்டி, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சண்அபேயவர்த்தன மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

news3 (1) news3 (2) news3 (3)