சிறுவர் மீதான துஸ்பிரயோகத்தைத் தடுக்கும் நோக்கில் சிவில் பாதுகாப்புக் குழு மற்றும் பொலிசார் , பொதுமக்கள், கிராமசேவையாளர்கள், சிறுவர்கள், குடும்பநல உத்தியோகத்தர் எனபலரும் கலந்துகொண்ட விழிப்பணர்வுப் பேரணியானது இன்று (04.10.2015) காலை 10 மணியளவில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி ஒமந்தை மத்திய மகாவித்தியாலயம் வரைசென்றடைந்தது.
இதில் கலந்துகொண்டவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான பதாதைகளை தாங்கி கோசங்களை எழுப்பினர்.