வவுனியா ஓமந்தையில் சிறுவர் மீதான துஸ்பிரயோகத்திற்கு எதிராக விழிப்புணர்வுப் பேரணி!!(படங்கள்)

513

சிறுவர் மீதான துஸ்பிரயோகத்தைத் தடுக்கும் நோக்கில் சிவில் பாதுகாப்புக் குழு மற்றும் பொலிசார் , பொதுமக்கள், கிராமசேவையாளர்கள், சிறுவர்கள், குடும்பநல உத்தியோகத்தர் எனபலரும் கலந்துகொண்ட விழிப்பணர்வுப் பேரணியானது இன்று (04.10.2015) காலை 10 மணியளவில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி ஒமந்தை மத்திய மகாவித்தியாலயம் வரைசென்றடைந்தது.

இதில் கலந்துகொண்டவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான பதாதைகளை தாங்கி கோசங்களை எழுப்பினர்.

omanthai news (2) omanthai news (3) omanthai news (4) omanthai news (5) omanthai news (6) omanthai news (7) omanthai news (8) omanthai news (9) omanthai news (10) omanthai news (11) omanthai news (12) omanthai news (13) omanthai news (14) omanthai news (15) omanthai news (16) omanthai news (17) omanthai news (18) omanthai news (19) omanthai news (20) omanthai news (21)