2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ளன. இதன்படி 196 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் மூவர் முதலாம் இடத்தில் உள்ளனர்.
இதன்படி முதல் மூன்று இடங்களில் உள்ள மாணவர்கள் விபரங்கள் வருமாறு:
01 – கவிந்திரா உணந்தென்ன – கனகசிரிபுர வித்தியாலயம், கம்பளை – 196 புள்ளிகள்
01 – ஆர்.டப்ளியூ.எம்.கவிஸ்க வணிகசேகர – மாகுர கனிஸ்ட வித்தியாலயம் – 196 புள்ளிகள்
01) மெலனி விஜேசிங்க – ஶ்ரீ சுமங்கல கனிஸ்ட வித்தியாலயம், உஸ்ஸபிடிய – 196 புள்ளிகள்
02 – ஓஷானி கஷினிகா கயாஷானி – உடுபத்தாவ தம்மானந்த மகா வித்தியாலயம், உடுபத்தாவ – 195 புள்ளிகள்
02 – ஜீ.கே.தரிந்தியா கௌரி பெரேரா – கிரிபிடிய கனிஸ்ட வித்தியாலயம் – வெயன்கொட – 195 புள்ளிகள்
02 – நிஹார மதுசங்க – களனிய ஜனாதிபதி வித்தியாலயம் – மஹர – கடவத்தை – 195 புள்ளிகள்
02 – ஜீ.எம்.விஸ்வ பதிராஜ் – பகத்கம ரோமன் கத்தோலிக்க கனிஸ்ட வித்தியாலயம் – ஹங்வெல்ல – 195 புள்ளிகள்
02 – டப்ளியூ.ஏ.துலாப் நெதுல் விஜேசேகர – உடுபில கனிஸ்ட வித்தியாலயம் – 195 புள்ளிகள்
03 – சவிந்ர அமான் – சிறி தம்ம வித்தியாலயம் – அக்மீமன – 194 புள்ளிகள்
03 – கமிது சஸ்மிக – ஜீ.த.எஸ். குலரத்ன க.வி – அம்பலாந்தோட்டை – 194 புள்ளிகள்
03 – சஞ்சன் அபேதீர – தங்காலை ஆதர்ஷ கனிஸ்ட வித்தியாலயம் – தங்காலை – 194 புள்ளிகள்