நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி தயாளலிங்கம் கவிநிலா 156 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.