2015ம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு 2வது தடவையாகவும், தோற்றிய 45 மாணவர்களில் 19 மாணவர்கள் வெட்டுப்ப்புள்ளிகளுக்கு மேல் எடுத்துள்ளதுடன் 22 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலும் 04 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்று 100% தேர்ச்சியும் 43% சித்தியும் பெற்றுள்ளனர்.
இவர்கள் வடக்கு வலயத்தில் இரண்டாவது தடவையும் முதலிடத்தை தக்கவைத்துள்ளனர்.
புகைப்படத்தில் சித்தியடைந்த மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்கள் செல்வி.சு.கோகுலவாணி, திருமதி.இ.சசிகுமார் அவர்களுடன் அதிபர் திருமதி.சொ.கமலாம்பிகை அவர்களையும் காணலாம்.