வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சையில் 2வது தடவை சாதனை!!

820

unnamed

2015ம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு 2வது தடவையாகவும், தோற்றிய 45 மாணவர்களில் 19 மாணவர்கள் வெட்டுப்ப்புள்ளிகளுக்கு மேல் எடுத்துள்ளதுடன் 22 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலும் 04 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்று 100% தேர்ச்சியும் 43% சித்தியும் பெற்றுள்ளனர்.

இவர்கள் வடக்கு வலயத்தில் இரண்டாவது தடவையும் முதலிடத்தை தக்கவைத்துள்ளனர்.

புகைப்படத்தில் சித்தியடைந்த மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்கள் செல்வி.சு.கோகுலவாணி, திருமதி.இ.சசிகுமார் அவர்களுடன் அதிபர் திருமதி.சொ.கமலாம்பிகை அவர்களையும் காணலாம்.