12.10.2015 அன்று வவுனியா பெரிய கோமரசன்குளம் பாடசாலைக்கு வடமாகாணசபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியகராசா மற்றும் இ.இந்திரரா சா அவர்களினால் நிழல் பிரதி இயந்திரம் (போட்டோக்கொப்பிஇயந்திரம்) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபைஉறுப்பினர்களனா திரு.ம.தியாகராசா மற்றும் இ.இந்திரராசா அவர்கள் தங்களுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா பெரிய கோமரசன்குளம் பாடசாலைக்கு நிழல்ப்பிரதி இயந்திரம் (போட்டோக்கொப்பிஇயந்திரம்) மற்றும் புகைபடக்கருவி என்பன வழங்கி வைக்கப்பட்டும் இன் நிகழ்வானது பெரிய கோமரசன்குளம் பாடசாலையில் நடைபெற்றபோது வடமாகாண மாகாணசபை உறுப்பினர் கள் போட்டோக் கொப்பிஇயந்திரத்தை அதிபர் ஆசிரியரிடம் கையளிக்கும் இன் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர் மற்றும் அங்கத்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனபலரும் கலந்துகொண்டர்கள்.