வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வாணி விழா!!(படங்கள்)

551

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் இன்று (22.10.2015) விஜயதசமி விசேட பூசை நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.தர்மரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து பெரும் அளவிலான பிரசாதங்களை தயார் செய்து மாணவர்களுக்கு வழங்கினார்கள்.

மேலும் விசேட பூசை வழிபாடுகள், கலை நிகழ்வுகள், முன்பள்ளி மாணவர்களுக்கு ஏடு தொடக்குதல் நிகழ்வு என்பனவும் நடைபெற்றது.

அத்துடன் மத்திய கல்வியமைச்சினால் ஆயிரம் பாடசாலைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட அதி நவீன இரண்டு மில்லியன் பெறுமதியான மலசல கூடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும் இடம்பெற்றது. ​



DSC_0714 DSC_0740 DSC_0760 DSC_0765 IMG_5512 IMG_5516 IMG_5522 IMG_5523 IMG_5541 IMG_5547 IMG_5584 IMG_5587 IMG_5592 IMG_5593 IMG_5595 IMG_5639 IMG_5640 IMG_5649 IMG_5697 IMG_5717 IMG_5722