வவுனியா கருப்பணிச்சாங்குளம் இத்தியடி சித்திவினாயகர் ஆலயத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் நிதி உதவி வழங்கப்பட்டது.
வவுனியா பகுதியிலே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கருப்பணிச்சாங்குளம் இத்தியடி சித்திவினாயகர் ஆலயத்திற்கு கட்டிட புனருத்தாபன நிதிக்காக வடமாகாண சபை உறுப்பினர் திரு.மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தன்னுடைய 2015ம் ஆண்டிற்கான குறித்து ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலையை ஆலய பரிபாலன சபைதலைவரிடம் வழங்கினார்.
இன் நிகழ்வில் ஆலய பரிபாலன சபை செயலாளர், அங்கத்தவர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச்சங் மாதர் அபிவிருத்திச்சங்க அங்கத்தவர்கள் அடியார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தர்கள்.