பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் இலங்கை சுங்கப் பிரிவினரால் அழிப்பு !!(படங்கள்)

545

 
இலங்கை ஊடாக கொண்டு செல்ல முற்பட்ட வேளை, பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்களை அழிக்க இலங்கை சுங்கப் பிரிவினரால் இன்று காலை அழிக்கப்பட்டது.

நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள சுங்க தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் வைத்து, இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு கென்னியாவில் இருந்து இலங்கை ஊடாக துபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை, குறித்த 359 யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேவேளை இவை யானைகளை மிகவும் கொடுமைப்படுத்தி கொலை செய்து பெறப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.

12592652_1544811728879751_2130989094648822750_n 12548851_1544811758879748_4043604404693542759_n 12644642_1544811795546411_5664543029420207705_n 12644904_1544811762213081_3807503223635024729_n (1) 12644904_1544811762213081_3807503223635024729_n 12644876_1544811785546412_4820494780657960249_n