வவுனியா நெளுக்குளம் கலைமகள் ஆரம்பப்பிரிவு இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு  போட்டி-2016!!(படங்கள்)

838

 
வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்குக்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று (18.02.2016​) வியாழக்கிழமை பிற்பகல் பாடசாலை மைதானத்தில் அதிபர் சுப்பையா அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

நேற்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, எம்.பி.நடராஜ், இ.இந்திரராசா ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக சி.கணேசபாதம் (உதவிக் கல்விப்பணிப்பாளர் ஆரம்பபிரிவு) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

படங்கள் : சுதன்

883628_486725314862324_8983342077840128999_o 11057485_486725591528963_8706885325148675317_o 11261657_486725451528977_8226517754803074572_o 12671952_486725141529008_2887349472305247887_o 12710870_486725168195672_2177507747338910198_o 12710969_486725251528997_8868121053667250847_o 12711046_486725094862346_5981231202004279945_o 12716136_486725208195668_962704582153252493_o 12719529_486725431528979_8667805733176330111_o 12748082_486725391528983_3807247772849825009_o 12764651_486725068195682_940061107806072590_o